Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்!

September 26, 2021
in News, Sri Lanka News
0
ஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்!

பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர்,  இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார்.

தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் நேற்று சனிக்கிழமை காலை கனடாவில் உயிரிழந்துள்ளார்.

மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒலிக்கசிடப்படும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே..” பாடலில் இவரது குரலும் முதன்மையாக இடம்பெறுகின்றது. இதனால் ஈழத் தமிழ் மக்களின் ஆத்ம அபிமானத்திற்குரியவராக வர்ணராமேஸ்வரன் காணப்படுகிறார்.

இவருடைய உணர்வு பாடல் குரல் கேட்டு ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் உணர்வு பாடலாய் கண்களில் நீரை வரவழைந்த உணர்ச்சிகளை தூண்டிய அந்த குரலின் சொந்தகாரர் மறைந்தார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வெயில் தரும் ஆரோக்கியம்

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 376 பேர் கைது

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 376 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures