Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்.சி.பி.யின் தலைவர் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார்

September 20, 2021
in News, Sports
0
ஆர்.சி.பி.யின் தலைவர் பதவியில் இருந்து கோஹ்லி விலகுகிறார்

2021 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்குப் பிறகு விராட் கோலி அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்தது.

 

எனினும் உரிமையாளரின் மிகவும் விரும்பப்பட்ட வீரர்களில் ஒருவரான 32 வயதான கோஹ்லி, ஆர்.சி.பி. அணியின் ஒரு முக்கிய வீரராக தொடர்ந்தும் இருப்பார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி,

ஆர்.சி.பி.யின் கேப்டனாக இது எனது கடைசி ஐபிஎல். எனது கடைசி ஐ.பி.எல். விளையாட்டை விளையாடும் வரை நான் ஒரு ஆர்.சி.பி. வீரராகவே இருப்பேன். என்னை நம்பி என்னை ஆதரித்த அனைத்து ஆர்.சி.பி ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.


http://Facebook page / easy 24 news

Previous Post

20 ஓட்டங்களினால் சென்னையின் அசத்தலான வெற்றி

Next Post

நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு!

Next Post
நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு!

நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures