Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புளோரிடா துபாக்கிச் சூட்டில் 3 மாத குழந்தை உட்பட நால்வர் பலி

September 6, 2021
in News, World
0
புளோரிடா துபாக்கிச் சூட்டில் 3 மாத குழந்தை உட்பட நால்வர் பலி

புளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3 மாத குழந்தை உட்பட 4 பேரை சுட்டுக் கொன்றதாக புளோரிடா ஷெரிப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுட்டவர், முன்னாள் இராணுவ வீரர் என்றும், அவர் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் காவல்துறை மற்றும் பிரதிநிதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் ஏழு முறை சுடப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என்று அதிகாரிகள் கூறினர்.

33 வயதான பிரையன் ரிலே என்ற நபரே கைதுசெய்யப்பட்டவர் ஆவார். அவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னரும் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார் என்று புளோரிடா ஷெரிப் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

பிரேஸில் – ஆர்ஜென்டீனா இடையேயான உலகக் கிண்ண தகுதி ஆட்டத்தில் பரபரப்பு

Next Post

30 வருடமாகியும் ரசிகர்கள் கொண்டாடும் இதயம்

Next Post
30 வருடமாகியும் ரசிகர்கள் கொண்டாடும் இதயம்

30 வருடமாகியும் ரசிகர்கள் கொண்டாடும் இதயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures