Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 498 பேர் கைது

August 31, 2021
in News, Sri Lanka News
0
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம்  498 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது 42 வாகனங்களும் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 62,085 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் உள் நுழைய முயன்ற 489 வாகனங்களில் பயணித்த 1,153 நபர்களும், வெளியேற முயன்ற 316 வாகனங்களில் பயணித்த 639 நபர்களையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமல்படுத்தப்பட்டதிலிருந்து, வாகனங்களை ஆய்வு செய்ய மேற்கு மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் வீதித் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

http://Facebook page / easy 24 news

Previous Post

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Next Post
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures