Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவுஸ்திலேியாவின் பிரிஸ்பேனில் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்

July 21, 2021
in News, World
0
அவுஸ்திலேியாவின் பிரிஸ்பேனில் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்

2032 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது.

இதனை, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாச் இன்று அறிவித்தார்.

இதனையடுத்து, அவுஸ்திரேலியாவில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னர் 1956 ஆம் ஆண்டில மெல்பேண் நகரிலும் 2000 ஆம் ஆண்டில் சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.

இவ்வறிவிப்பையடுத்து பிறிஸ்பேன் நகரில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதுடன் வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

சீனாவின் உய்குர் இனப்படுகொலைகளை கண்டித்து கனடாவில் போராட்டம்

Next Post

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி

Next Post
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures