Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமானத்தில் திருமணம் நடத்தியால் ஊழியர்கள் தற்காலிக இடைநீக்கம்

May 27, 2021
in News, இந்தியா
0

மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விமானத்தில் திருமணம் நடந்த விவகாரம் - ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம்

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர். இவர் தனது மகன் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார். அதன்படி மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன் பதிவு செய்து அந்த விமானத்தில் திருமணத்தை நடத்தினர்.
இந்நிலையில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்துறை இயக்குநகரம் விசாரணைக்கு உத்தரவிட்டது.  மேலும் திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
http://Facebook page / easy 24 news
Previous Post

கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்களுக்கு அதிக பாதிப்பா?

Next Post

தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில்

Next Post

தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures