Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முச்சக்கர வண்டிகள், கார்களில் சாரதியுடன் இருவர் மாத்திரமே பயணிக்கலாம்

May 12, 2021
in News, Politics, World
0

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்களில், இருக்கையின் எண்ணிக்கைக்கமையவே பயணிகள் செல்ல வேண்டும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வாடகை அடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்களில் சாரதியுடன் பயணிகள் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.

அதனைவிட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள், சாரதிகள், சாரதி உதவியாளர்கள் மற்றும் வாகன நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Previous Post

ஹப்புத்தளையில் 66 பேருக்கு கொரோனா

Next Post

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

Next Post
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures