Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிம்பு படத்துக்கு தடை கோரும் அவரின் தந்தை டி. ராஜேந்தர்

August 12, 2016
in Cinema, News
0

சிம்பு படத்துக்கு தடை கோரும் அவரின் தந்தை டி. ராஜேந்தர்

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக கௌதம் மேனன் கூறியிருந்தார்.

ஆனால் இப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப் போகிறாராம் இயக்குனர் டி. ராஜேந்தர். சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறிவந்த நிலையில், தற்போது சிம்புவின் வேலைகள் அனைத்தும் முடிந்து படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

சிம்புவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் முழுவதையும் கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என்கிறாராம் டி.ஆர்.

advertisement
Previous Post

சினிமாவை நான் வியாபாரமாகத்தான் பார்க்கிறேன்: கே.எஸ்.ரவிகுமார் சிறப்பு பேட்டி

Next Post

தெறி சாதனையை முறியடிக்க தவறிய கபாலி

Next Post

தெறி சாதனையை முறியடிக்க தவறிய கபாலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures