Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சூர்யாவை இயக்கிய பிரபல இயக்குனர் மரணம்

August 11, 2016
in Cinema, News
0
சூர்யாவை இயக்கிய பிரபல இயக்குனர் மரணம்

சூர்யாவை இயக்கிய பிரபல இயக்குனர் மரணம்

சூர்யாவை வைத்து பேரழகன் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சசி சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

மலையாள திரைப்பட இயக்குனரான சசி சங்கர்(57), குஞ்ஞிக்கூனன், சங்கர் தாதா, நரயம் என பல்வேறு மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இதில் நரயம் என்ற மலையாள படம் அவருக்கு தேசிய விருது பெற்று தந்தது.

மலையாளத்தில் குஞ்ஞிகூனன் என்ற படத்தை இயக்கிய இவர், தமிழில் அப்படத்தை பேரழகன் என்று இயக்கி அதில் சூர்யா மற்றும் ஜோதிகாவை நடிகர்களாக நடிக்க வைத்தார். மேலும் தமிழில் பகடை பகடை என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

சசி சங்கர் நேற்று கேரளாவின் கொல்லஞ்சேரி அருகே உள்ள அவரது வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சசிசங்கருக்கு பீனா என்ற மனைவியும், மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் தொடரி Vs இருமுகன்

Next Post

நிறம் மாறும் நீச்சல் தடாகம்: காரணம் தெரியாது தவிக்கும் ஒலிம்பிக் நிர்வாகம்

Next Post
நிறம் மாறும் நீச்சல் தடாகம்: காரணம் தெரியாது தவிக்கும் ஒலிம்பிக் நிர்வாகம்

நிறம் மாறும் நீச்சல் தடாகம்: காரணம் தெரியாது தவிக்கும் ஒலிம்பிக் நிர்வாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures