Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறும் காணாமல் போனோர் அலுவலகம்!

August 10, 2016
in News, Politics
0
இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறும் காணாமல் போனோர் அலுவலகம்!

இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறும் காணாமல் போனோர் அலுவலகம்!

காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகமானது அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இதனை தெரிவித்துள்ளார். பொரளையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இராணுவத்தை அச்சுறுத்தும் நடவடிக்கையின் முதல் கட்டமே குறித்த அலுவலகம்.

இந்த அலுவலகமானது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு கீழ் இல்லாமல் அதிகாரங்களை மீறி செயற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்

Next Post

மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்!

Next Post
மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்!

மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures