Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரியோ ஒலிம்பிக்: ஆரம்பத்திலேயே இந்தியர்களுக்கு அதிர்ச்சி.. ஏமாற்றிய டென்னிஸ் வீரர்கள்

August 7, 2016
in News, Sports
0
ரியோ ஒலிம்பிக்: ஆரம்பத்திலேயே இந்தியர்களுக்கு அதிர்ச்சி.. ஏமாற்றிய டென்னிஸ் வீரர்கள்

ரியோ ஒலிம்பிக்: ஆரம்பத்திலேயே இந்தியர்களுக்கு அதிர்ச்சி.. ஏமாற்றிய டென்னிஸ் வீரர்கள்

ஒலிம்பிக் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரார்த்தனா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

டென்னிஸ் இரட்டையர் பிரவில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, பிரார்த்தான தாம்ரே ஜோடி, சீனாவின் பெங், ஜாங் ஜோடியை சந்தித்தது.

இதில் இந்தியா ஜோடி 6-7, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் சீனா ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இதே போல், ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் லியாண்டர் பயஸ், போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

டென்னிசில் இந்தியா பதக்கம் வெல்ல இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, போபண்ணா ஜோடி வெற்றிப்பெற்றால் மட்டுமே ஒலிம்பிக் டென்னிசில் இந்தியாவின் பதக்க கனவு நிறைவேறும்.

Previous Post

மறைந்த ”ஞான ஒளி” சுந்தரம்- சிறப்பு கட்டுரை பல தகவல்களுடன்

Next Post

ஐசிசி 2016 கால்பந்து: பார்சிலோனாவை கதிகலங்க வைத்து லிவர்பூல் அசத்தல் வெற்றி

Next Post
ஐசிசி 2016 கால்பந்து: பார்சிலோனாவை கதிகலங்க வைத்து லிவர்பூல் அசத்தல் வெற்றி

ஐசிசி 2016 கால்பந்து: பார்சிலோனாவை கதிகலங்க வைத்து லிவர்பூல் அசத்தல் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures