Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

August 7, 2016
in News
0
சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: மைத்திரியின் உருவப் பொம்மை எரிப்பு, 200 பேர் கைது

cc ccc

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவபொம்மையை எரித்து மாபெரும் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இலங்கை அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து குறித்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 107 தமிழர்கள் உயிரிழப்புக்கு நீதி விசாரணை கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முற்றுகைப் போராட்டத்தில் கோவை ராமகிருஷ்ணன் உட்பட போராட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

பாதயாத்திரையினால் ஆட்டம் கண்டுள்ள அரசாங்கம்!

Next Post

70 கோடி மதிப்புள்ள கைகடிகாரத்தை பறிகொடுத்த இளவரசி

Next Post
70 கோடி மதிப்புள்ள கைகடிகாரத்தை பறிகொடுத்த இளவரசி

70 கோடி மதிப்புள்ள கைகடிகாரத்தை பறிகொடுத்த இளவரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures