Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

8 ஆவது மாநாடு கொழும்பில்

October 1, 2017
in News, Politics
0

தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்றக் குழுவினர் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
எட்டாவது தடவையாக நடைபெறும் இந்தமாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். சார்க் நாடுகளின் செயலாளர் நாயகமும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

காரைநகரில் கடற்படையினரின் படகு மோதி மீனவர் உயிரிழப்பு

Next Post

மிருகக் காட்சிசாலையை இலவசமாக பார்வையிடலாம்

Next Post

மிருகக் காட்சிசாலையை இலவசமாக பார்வையிடலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures