Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

500 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடி

February 2, 2020
in News, Politics, World
0

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதாவகபுரவில் உள்ள விகாரை ஒன்றில் இந்த தேசிய கொடி உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 72ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், வர்த்தக நிலையங்களில் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப் பகுிதிக்கு தேசியக் கொடியை பறக்க விடுமாற அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் நாவலப்பிட்டியில் கைது!

Next Post

கைது செய்யப்பட்டவரிடமிருந்து விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் மீட்பு

Next Post

கைது செய்யப்பட்டவரிடமிருந்து விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures