Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

37ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

August 14, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
37ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை (14) காலை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நாட்டின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராவார்.

பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மாஅதிபராக  நியமிக்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை நேற்று புதன்கிழமை (13) அங்கீகாரமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இனிய பாரதியின் நெருங்கிய சகா கொழும்பில் அதிரடி கைது

Next Post

விமர்சனங்களை மறைப்பதற்கு அதிகாரிகளை பழிவாங்காதீர்கள் – தயாசிறி அரசிடம் கோரிக்கை

Next Post
விமர்சனங்களை மறைப்பதற்கு அதிகாரிகளை பழிவாங்காதீர்கள் – தயாசிறி அரசிடம் கோரிக்கை

விமர்சனங்களை மறைப்பதற்கு அதிகாரிகளை பழிவாங்காதீர்கள் - தயாசிறி அரசிடம் கோரிக்கை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures