Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

303 இலங்கையர்களையும் ஐ.நா. விடம் ஒப்படையுங்கள் – சார்ல்ஸ் கோரிக்கை!

November 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
303 இலங்கையர்களையும் ஐ.நா. விடம் ஒப்படையுங்கள் – சார்ல்ஸ் கோரிக்கை!

வியட்நாம் கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

குறித்த 303 பேரையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதிஇடம் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த 303 பேரில் 264 ஆண்களும் 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous Post

பாடசாலை மாணவர்கள் மோதல் | ஒருவர் பலி | தாக்கியவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைப்பு

Next Post

கோதுமை மாவின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

Next Post
கோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures