3 வயதான இரட்டையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர்

3 வயதான இரட்டையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர்

தாய்­லாந்தைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தமது இரட் டைப் பிள்­ளை­க­ளான 3 வய­தான சிறு­வ­னுக்கும் சிறு­மிக்கும் திரு­மணச் சடங்கு வைத்­துள்­ளனர்.

இத்­ தி­ரு­மணச் சடங்கை நடத்­தா­விட்டால் இவர்­களில் ஒருவர் இறந்­து வி­டுவார் என பெற்றோர் நம்­பு­வதே இதற்குக் காரணம்.

‘இச்­ சி­றார்கள் முன்­பி­றவில் தம்­ப­தி­யி­ன­ராக இருந்­த­தா­கவும் நம்­பப்­ப­டு­கி­றது. இவர்கள் இரட்டைச் சகோ­த­ர ­ச­கோ­தரி­யாக மறு­பி­றவி எடுத்­துள்­ளனர்’ என மேற்­படி இளம் மண­மகன் மற்றும் மண­ம­களின் தாயான சசி ஹரின்­மேக்­கா­வனித் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், இவர்கள் இரு­வ­ருக்கும் திரு­மணம் செய்து வைக்­கா­விட்டால், இவர்­களில் ஒருவர் இறந்­து­வி­டுவர் என கூறப்­பட்­டதால் இத்­ தி­ரு­மணம் நடத்­தப்­பட்­ட­தா­கவும் சசி ஹரின்­மேக்­கா­வனித் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி சிறார்­க­ளுக்கு 3 வரு­டங்கள் மற்றும் 4 மாத வய­தா­கு­கி­றது. தாய்லாந்தின் அங்தோங் மாகாணத்தில் பாரம்பரிய முறைப்படி இத் திருமண வைபவம் நடைபெற்றது.

cild-wadingcild-wading01

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News