Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2,700 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது

December 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு |கணவனும் மனைவியும் கைது

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2,700 கிலோ பீடி இலைகளுடன்  இன்று வெள்ளிக்கிழமை (08) ஒருவர்  புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பீடி இலைகளும் அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதானவர்  நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என்பதுடன் இவர் மேலதிக விசாரணைகளுக்காக குருணாகல் கலால் பிரிவினரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வங்கி அட்டையை திருடி மதுபானம் வாங்கியவர் கைது

Next Post

கிளிநொச்சி சாந்தபுரத்தில் 47 பவுண் நகைகள் திருட்டு ; சந்தேகநபர்கள் கைது

Next Post
பயணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள் |  பொலிஸார் 

கிளிநொச்சி சாந்தபுரத்தில் 47 பவுண் நகைகள் திருட்டு ; சந்தேகநபர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures