Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெறாதோருக்கான அறிவிப்பு

August 26, 2021
in News, Sri Lanka News
0
2 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை

கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு பெறாதவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிவாரணக் கொடுப்பனவு தொகையினை உரிய காலப் பகுதியில் பெறாதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம்.

இதேவேளை 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை உடனடியாக ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கையை இன்னும் இரு வாரங்களுக்கு முடக்குங்கள்: ரணில் வலியுறுத்தல்

Next Post

30 நிமிடங்களில் 134 வகையான உணவுகள் தயாரித்து அசத்திய பெண்

Next Post
30 நிமிடங்களில் 134 வகையான உணவுகள் தயாரித்து அசத்திய பெண்

30 நிமிடங்களில் 134 வகையான உணவுகள் தயாரித்து அசத்திய பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures