Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

100 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி நாற்காலியில் ரணில் அமர்வாராம்!

December 19, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரஷ்ய – உக்ரைன் போரை விட இலங்கையின் பொருளாதார யுத்தம் பாரதூரமானது

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, இதனைத் தான் நகைச்சுவைக்காகக் கூறவில்லை எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் ஒரு அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள்  நாடு எங்கு இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் அவர் செயற்படுவார் எனவும்  தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Previous Post

பொத்துவிலில் துப்பாக்கிப் பிரயோகம் | சந்தேக நபர் துப்பாக்கியுடன் சரண்

Next Post

புதிய தெரிவுக்குழுவை நியமிப்பதால் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியுமா?

Next Post
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

புதிய தெரிவுக்குழுவை நியமிப்பதால் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures