Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 14 வயது சிறுவனும் கைது

September 25, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக 14 வயது சிறுவன் ஒருவனும் நேற்று கைதுசெய்யப்பட்டான் என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி  அமரசூரிய   தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்த்தில் கலந்துகொண்ட 14 வயது சிறுவனையும் கைதுசெய்துள்ளனர், தடுப்பில் சிறுவனை பார்த்த சட்டத்தரணிகள்  உடனடியாக தலையிட்டு சிறுவனை விடுதலை செய்தனர் என  அவர் தெரிவித்துள்ளார்.

17 வயது  யுவதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Previous Post

திலீபனை நினைவு கூர்ந்து அடையாள உண்ணாவிரதம்

Next Post

இலங்கை வருகிறார் உணவு, விவசாய முகவரமைப்புக்களுக்கான அமெரிக்க பிரதிநிதி

Next Post
இலங்கை வருகிறார் உணவு, விவசாய முகவரமைப்புக்களுக்கான அமெரிக்க பிரதிநிதி

இலங்கை வருகிறார் உணவு, விவசாய முகவரமைப்புக்களுக்கான அமெரிக்க பிரதிநிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures