Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளைய அரங்கேற்றத்திற்கு மகிந்த இன்று திடீர் வருகை

May 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

தமிழர் சாம்ராஜ்ஜியம் மீண்டும் ஒரு முறை சரிந்த நாளாகவே இந்த மே 18 முள்ளிவாய்க்கால் தினத்தினை நாங்கள் பார்க்கின்றோம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த உலகத்தில் தமிழர்கள் இருக்கும் வரை மிக துயர் நிறைந்த நாளாக இந்த நாள் பார்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார், அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் ஏன் வந்தார் என்பதற்கான காரணங்கள் மிக ஆழமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கொழும்பின் பல பகுதிகளுக்கு வார இறுதியில் 10 மணிநேர நீர் வெட்டு

Next Post

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு பட்டியல் வெளியீடு

Next Post
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

அடுத்த மூன்று நாட்களுக்கான மின்வெட்டு பட்டியல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures