Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹைதராபாத்தில் சென்னையை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

January 18, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

ஹைதராபாத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (34), இவரது மனைவி சிந்தூரா. இவர்களது மகள் ஆத்யா (4). இவர்களுடன் பிரதாபின் தாயார் ராஜாத்தியும் வசித்து வந்தார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு கார் ஷோரூமில் பிரதாப் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி சிந்தூரா, ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் தர்னாகா பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை தினத்தில் இவர்களது வீடு காலை முதல் இரவு வரை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தார், தர்னாகா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டின் உள்ளே 4 பேர் இறந்து கிடந்தனர். இதில் பிரதாப் மட்டும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. மற்றவர்கள் மர்மமான முறையில் வீட்டில் ஆங்காங்கே சடலமாக கிடந்தனர். ஆதலால், இதனை மர்மச்சாவு என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Previous Post

ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் | வியட்நாம் ஜனாதிபதி இராஜினாமா

Next Post

U19 மகளிர் உலகக் கிண்ண போட்டியில் முதலாவது ஹெட்ரிக் சாதனை

Next Post
U19 மகளிர் உலகக் கிண்ண போட்டியில் முதலாவது ஹெட்ரிக் சாதனை

U19 மகளிர் உலகக் கிண்ண போட்டியில் முதலாவது ஹெட்ரிக் சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures