Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது 

November 19, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களு அக்கல, கஹஹேன மற்றும் பஹத்கம ஆகிய பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹங்வெல்ல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் 22 , 30 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ,11 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் , 12 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 14 கிராம் 670 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இது தொடர்பான ,மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சத்தியப்பிரமாணம்

Next Post

யாழ். – சென்னை விமான சேவை – வெளியான முக்கிய அறிவிப்பு

Next Post
வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் நாட்டுக்குள் வர 13ஆம் திகதி வரை தடை

யாழ். - சென்னை விமான சேவை - வெளியான முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures