Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீலங்கா முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்!

July 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் ;சவேந்திர சில்வா

நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அமைதியான முறையிலும் அரசியலமைப்பின் பிரகாரம் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள இத்தருணத்தில், நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு  மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் பின்னடிப்பில் மறைந்துள்ள ரகசியம்

Next Post

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் 

Next Post
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்டமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures