Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ்ஸின் சாரதி உயிரிழந்தார்!

November 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

பலத்த மழை காரணமாக  ரங்கல பிரதேசத்தில் வெள்ளம் சூழ்ந்த பாலத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணிக்க முற்பட்ட 50 வயதுடைய நபரொருவர் நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்தெனிய டிப்போவில் சாரதியாக கடமையாற்றிய 50 வயதான ரங்கல பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ரங்கல போகஹகும்புர ஓயாவுக்கு வந்த போது பாலம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடக்க முற்பட்டபோதே அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

Previous Post

கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் | அதிபர்கள் சங்கம்

Next Post

உலகக் கிண்ண போட்டியின் நடுவே கோஹ்லியை கட்டிப்பிடித்த பாலஸ்தீன ஆதரவாளர்

Next Post

உலகக் கிண்ண போட்டியின் நடுவே கோஹ்லியை கட்டிப்பிடித்த பாலஸ்தீன ஆதரவாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures