Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி : தென்னிலங்கை கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கைது

May 12, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழில் கைது செய்யப்பட்டுளளார். 

இந்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, அவரிடமிருந்து 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ். மாவட்ட பெருநிதி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே மோசடி செய்த நபர் கைதாகியுள்ளார். 

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, வேறு நபர்களுக்கும் இவர் பண மோசடி செய்துள்ளாரா என்பது தொடர்பில் விசார‍ணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் தொடர்பு | ஆராய ஒரு பில்லியன் நிதி ஒதுக்கும் ரணில்

Next Post

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

Next Post
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures