Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மோசடி |  சந்தேக நபர் கைது

July 11, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்து தலைமறைவாகயிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் புத்தளம், முந்தல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இரத்தினபுரி, கேகாலை மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களில்  43 நபர்களிடமிருந்து 190 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

ஈழ மண்ணின் பெருமையாய் விளங்கும் சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள் – கிருபா பிள்ளை

Next Post

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post
கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கன்னட சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் 'பைரவனா கோனே பாதா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures