Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெல்லம்பிட்டியில் ஆயுதங்களுடன் கைதான 6 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

December 4, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   கிட்டம்பஹுவ பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி, மத்தள மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களில் ஒருவர் முன்னர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம்  சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Previous Post

மலையகத்தில் போதைப்பொருள் | ஜீவன் குற்றச்சாட்டு

Next Post

மக்களுக்கு உண்மையை கூறுங்கள் -ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி

Next Post
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

மக்களுக்கு உண்மையை கூறுங்கள் -ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures