Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம்: நிர்வாக உறுப்பினர்கள் ரிஐடி விசாரணைக்கு

November 9, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

வவுனியா (Vavuniya) வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் நிர்வாக உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (Terrorism Investigation Division) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் (Sasikumar) மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் (Thamilselvan) ஆகியோருக்கே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணை

அதன்படி இன்றையதினம் (09.11.2024) சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருமாறு குறித்த இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம்: நிர்வாக உறுப்பினர்கள் ரிஐடி விசாரணைக்கு | Vedukkunari Hill Temple Affair

இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post

ரணிலின் தோல்வியின் பின்னணியில் செயற்பட்ட குழு: அம்பலமான தகவல்

Next Post

அமரன் பட இயக்குனரை கரெக்ட் பண்ணிய தனுஷ்

Next Post
அமரன் பட இயக்குனரை கரெக்ட் பண்ணிய தனுஷ்

அமரன் பட இயக்குனரை கரெக்ட் பண்ணிய தனுஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures