Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டினுள் தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு!

December 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

மாத்தறையில் மொரவக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவிட்டியன பிரதேசத்தில் உள்ள வீ்டொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக மொரவக்க பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

களுபோவிட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் மொரவக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post

பாடசாலை மாணவர் இடைவிலகல் அதிகரிப்பு : கல்வி அமைச்சு அறிவிப்பு

Next Post

மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆரம்பம்!

Next Post
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளை பரிசோதனைக்குட்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆரம்பம்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures