Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஹாரையின் யானைக்கு விஷம் கொடுத்தவர் கைது!

February 11, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விஹாரையின் பராமரிப்பில் இருந்த ‘அசேல’ என்ற யானைக்கு விஷம் கொடுத்த சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கண்டி, கட்டுகித்துல, பன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வேறு சில குற்றச் சம்பவங்களுக்காக கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே யானைக்கு விஷம் கொடுத்தமை தெரிய வந்துள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் பொலிஸாரை கண்டிக்கு அனுப்பி சந்தேக நபரை அழைத்து வந்ததாகவும் கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Previous Post

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் அதிருப்தி

Next Post

கம்பளையில் மரம் முறிந்து விழுந்து காயமடைந்த மாணவன் பலி

Next Post
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

கம்பளையில் மரம் முறிந்து விழுந்து காயமடைந்த மாணவன் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures