Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விளையாட்டில் சேர்க்க மறுத்ததால் தகராறு ; 14 வயதுடைய சிறுவன் காயம்!

September 12, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விளையாட்டில் சேர்க்க மறுத்ததால் தகராறு ; 14 வயதுடைய சிறுவன் காயம்!

களுத்துறையில் பயாகலை – துவகொட பிரதேசத்தில் சிறுவனால் தாக்கப்பட்டு மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

துவகொட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவன் கடந்த 09 ஆம் திகதி அன்று தனது வீட்டிற்கு அருகில் சிறுவன் ஒருவனுடன் இணைந்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த மற்றுமொரு சிறுவன் தன்னை விளையாட்டில் சேர்க்குமாறு 14 வயதுடைய சிறுவனிடம் கேட்டுள்ளார்.

ஆனால் காயமடைந்த சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் 14 வயதுடைய சிறுவளை தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த சிறுவன் நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்த சிறுவனின் தாய் இது தொடர்பில் பயாகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

தாக்குதலில் சிறுவனின் இரண்டு பற்கள் உடைந்துள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பயாகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

எல்ல பஸ் விபத்து ; படுகாயமடைந்த தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Next Post

பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

Next Post
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

பிளாக்மெயில் - திரைப்பட விமர்சனம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures