Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விபத்தில் சிக்கியது வட மாகாண ஆளுநரின் வாகனத் தொடரணி

April 15, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விபத்தில் சிக்கியது வட மாகாண ஆளுநரின் வாகனத் தொடரணி

வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் பயணித்த உத்தியோகபூர்வ வாகனம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) விபத்துக்குள்ளானது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம், பாதசாரிகள் கடவையில் வேகத்தைக் கட்டுப்படுத்திய நிலையில் அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநர் வாகனத் தொடரணி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஆளுநர் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டதாகவும்  தெரியவந்துள்ளது

Previous Post

தீபச்செல்வன் மீதான அச்சுத்தல் குறித்து தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் கண்டனம்    

Next Post

யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7 இளைஞர்கள் கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7 இளைஞர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures