Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப்புலிகளுடனான ரணிலின் ஒப்பந்தம்: மகிந்தவை ஜனாதிபதியாக்கியதன் பின்னணி | JVP

April 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

நாட்டைப் பிரிக்கும் ரணிலின் திட்டத்தை முறியடிப்பதற்காகவே நாம் அன்று மகிந்த ராஜபக்சவை இலங்கை ஜனாதிபதியாக்கினோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “ரணில் விக்ரமசிங்க, விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது, அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மகிந்தவை நாட்டின் அதிபராக்கினோம்.

அவ்வாறு நாம் மகிந்தவை அதிபராக்கியது திருடுவதற்கு என்றால் அதை நாம் பாரமேற்போம். ஆனால் அவ்வாறில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே நாங்கள் மகிந்தவைக் கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு

Next Post

இலங்கையில்  இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு அவுஸ்திரேலியா தடை விதிக்கவேண்டும் | தமிழ் ஏதிலிகள் பேரவை

Next Post
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ள செய்தி என்ன?

இலங்கையில்  இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு அவுஸ்திரேலியா தடை விதிக்கவேண்டும் | தமிழ் ஏதிலிகள் பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures