Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாடகை வீட்டில் சட்டவிரோத மதுபானத்தைத் தயாரித்து விற்பனை செய்தவர் கைது

August 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கடுவலை பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வீட்டில் சட்டவிரோத மதுபானத்தைத் தயாரித்து விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் சட்டவிரோத மதுபானத்தைக் கொள்வனவு செய்யும் போர்வையில் சந்தேக நபரை நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வரவழைத்து அவரை கைது செய்துள்ளனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி போத்தல்கள் எனக் கூறி சுமார் மூன்று மாத காலமாக இந்த சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்து வந்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Previous Post

ரணிலை ஆதரிக்க மாட்டோம்: ஜேவிபி தமிழர்களின் அடித்தளத்தை உடைத்தவர்கள் – செல்வம்  

Next Post

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரணில் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி | மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Next Post
ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரணில் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி | மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures