Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு

December 31, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளி குறைப்பு மதிப்பீடு வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த தெரிவித்தார்.

இதன்படி, போக்குவரத்து விதி மீறல்களை புரிகின்ற வாகன சாரதிகள் 24 புள்ளிகளை பெற்றால் அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்.

அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 அத்துடன், இரத்துச் செய்யப்பட்டு ஒரு வருட காலத்தின் பின்னரே  புதிய சாரதி அனுமதிப்பத்திரமொன்றை பெறுவதற்கு விண்ணப்பம் அனுப்பப்பட முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Previous Post

இந்திய மீனவர்களுக்கு யாழில் விளக்கமறியல்

Next Post

மோட்டார் சைக்களில் ஆபத்தாக சில்மிசம் செய்த காதல் ஜோடி கைது

Next Post
மோட்டார் சைக்களில் ஆபத்தாக சில்மிசம் செய்த காதல் ஜோடி கைது

மோட்டார் சைக்களில் ஆபத்தாக சில்மிசம் செய்த காதல் ஜோடி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures