Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிப்பு

March 8, 2022
in News, Sri Lanka News
0
அடுத்த வருடத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை காலாவதியாகும் வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

அந்த வகையில்.  ஏப்ரல் முதலாம் திகதி  முதல் ஜூன் 30ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன ஓட்டுநர் உரிமங்கள் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,  ஜூலை முதலாம் திகதி  முதல்  செப்டம்பர் 30 ஆம் திகதி  வரை காலாவதியாகும் உரிமங்கள் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகன ஓட்டுநலர் உரிமங்கள் காலாவதியாகும் நாள் முதல் இந்த நீட்டிப்பு அமுலுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு அச்சுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அட்டைகளுக்குப் பதிலாக தற்காலிக உரிமம் வழங்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

‘ஆஸ்திரேலிய சித்திரவதை கூடங்களில் இருந்து வெளியேறுகிறேன்’ | ஈரானிய அகதி 

Next Post

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Next Post
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures