Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

November 30, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அதிகாரி பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்றுவிட்டு, பேருந்தில் பூனாவ கடற்படை முகாமுக்கு திரும்பியுள்ளார்.

பேருந்திலிருந்து இறங்கி தான் கடமையாற்றும் முகாமுக்கு சென்றுகொண்டிருந்தபோதே யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தவரை கடற்படையினரும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து வீழ்ந்தது!

Next Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ரிங் ரிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Next Post
ஒரே மாதத்தில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'ரிங் ரிங்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures