Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் இளைஞர் மாயம் | பொலிஸில் முறைப்பாடு

June 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுனியாவில் இளைஞர் மாயம் | பொலிஸில் முறைப்பாடு

வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றையதினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றையதினம் (31) அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி (தொலைபேசி இலக்கங்கள்.0771691244 / 0779302469) தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

Previous Post

திங்கள் முதல் பணிப்பகிஷ்கரிப்பு | தனியார் பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை

Next Post

மஹிந்தவை இந்தியாவுக்கு வருமாறு சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு

Next Post
மஹிந்தவை இந்தியாவுக்கு வருமாறு சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு

மஹிந்தவை இந்தியாவுக்கு வருமாறு சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures