Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 08ஆம் திகதி நடத்த தீர்மானம்!

November 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புதிய நாடாளுமன்ற அமர்வு மே 14ம் திகதி இடம்பெறும்

2023ஆம் நிதியாண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கான உத்தேச வேலைத்திட்டத்தை பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்ததையடுத்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சித் திட்டத்தின்படி, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

மேலும் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் இம்மாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை 13 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 8ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நவம்பர் 18 முதல் யூகி

Next Post

நாளைய போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் துரோகிகள் | வஜிர அபேவர்தன

Next Post
ரஷ்ய – உக்ரைன் போரை விட இலங்கையின் பொருளாதார யுத்தம் பாரதூரமானது

நாளைய போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் துரோகிகள் | வஜிர அபேவர்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures