Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

January 17, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இன்று (16) கரட் விலை உள்ளிட்ட மரக்கறிகள் சிலவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 2000 ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சியின் விலை 1000 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 800 ரூபாவாகவும் விற்கப்படுவதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்பாராத அளவுக்கு அதிகரித்த மரக்கறி விலைகள் காரணமாக நுகர்வோர் மட்டுமின்றி வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

மிஷன் சாப்டர் 1 | விமர்சனம்

Next Post

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்துச்செய்யும் | ஹர்ச

Next Post
பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டு அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது | ஹர்ஷ டி சில்வா

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்துச்செய்யும் | ஹர்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures