Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக செய்றபாடுகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

January 5, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக செய்றபாடுகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய செயற்பாடுகள் கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று வெள்ளிக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் ஏ9 வீதியில் மாவட்ட தபால் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கட்டிடம் கடந்த 12.12.2024 அன்று சம்பிரதாயமாக பால் காய்ச்சப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பிரமான அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநருடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன். வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு!

Next Post

புத்தாண்டு உருவானது எவ்வாறு?

Next Post
புத்தாண்டு உருவானது எவ்வாறு?

புத்தாண்டு உருவானது எவ்வாறு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures