Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு – கிழக்கில் மாவீரர்களின் நிகழ்வுகள் : முழுமையான விசாரணை அறிக்கை

March 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் | தமிழ்தேசிய மக்கள் முன்னணி

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக வடக்கு, கிழக்கு  மாகாணங்களில்  இதுவரையில் நடத்தப்பட்ட  மாவீரர்களின் நிகழ்வுகள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

மாவீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதற்கு   எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி முன்னாள் இராணுவப்  புலனாய்வு அதிகாரி  ஆனந்த ஜயமானவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி  ஷமிந்த விக்கிரம இதனைத் தெரிவித்தார்.

 இதனையடுத்து  உரிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு   அரச வழக்கறிஞருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

Previous Post

வெப்பநிலை ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம்!

Next Post

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் – ஜப்பானிய தூதர்

Next Post
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் – ஜப்பானிய தூதர்

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் - ஜப்பானிய தூதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures