Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு – கிழக்கில் “கரி நாள்” அனுஷ்டிப்பு | வவுனியா நகரெங்கும் தேசியக்கொடிகள்

February 4, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வடக்கு – கிழக்கில் “கரி நாள்” அனுஷ்டிப்பு | வவுனியா நகரெங்கும் தேசியக்கொடிகள்

வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுர சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டாரவன்னியன் சதுக்கம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, தமிழ் தேசிய அரசியல் கட்சிகளினதும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினதும் ஏற்பாட்டில் சுதந்திர தினமான இன்றைய தினம் வடக்கு, கிழக்கின் சில மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இத்தகைய சூழ்நிலையிலேயே வவுனியா நகர வீதியெங்கும்  தேசியக்கொடிகளை காணக்கூடியதாக உள்ளது. 

ஷ

Previous Post

கிளிநொச்சியில் சிறீதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல்

Next Post

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்!

Next Post
ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures