Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வங்கி கணக்கே இல்லாத ரணிலின் சகா..!

October 19, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலுக்கு உதவி செய்தாரா மருத்துவர் ருக்‌ஷான் பெல்லானா?வெடித்தது புதிய சர்ச்சை

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கு வங்கிக் கணக்கு ஒன்று கூட இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்டபோது நடந்த உரையாடல் ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்போது, அங்கிருந்த அரசியல்வாதிகள் குழுவிற்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.

ஆச்சியப்பட்ட அதிகாரிகள் 

அந்த குழுவில் வஜிர அபேவர்தன, முகமது முசம்மில், நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், மனுஷ நாணயக்கார, நிஷாந்த ஸ்ரீ வர்ண சின்ஹா ​​மற்றும் பலர் இது குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

வங்கி கணக்கே இல்லாத ரணிலின் சகா..! | Ex Minister Not Have A Single Bank Account

இந்த நிலையில், அங்கு முதலில் பேசத் தொடங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடமிருந்து தனக்கும் அழைப்பாணை வந்ததாகக் கூறியுள்ளார்.

பின்னர் நடந்த விசாரணையில் தனக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று சொன்னதகாகவும் அதற்கு ஆச்சியப்பட்ட அதிகாரிகள் ஏன் வங்கிக் கணக்கு இல்லை என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை

அத்தோடு, அது தனக்கு ஓர் பிரச்சினை இல்லை என்றும் அதிகாரிகளையும் அதனை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என தான் கூறியுதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்கே இல்லாத ரணிலின் சகா..! | Ex Minister Not Have A Single Bank Account

வஜிர சொன்ன கதையைப் கேட்டு அங்கிருந்த பலரும் சிரித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இது குறித்து விசாரிக்க வஜிர அபேவர்தனவுக்கு நாங்கள் தொடர்பு கொண்டும் அவரை அடைய முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இயக்குநர் சேரன் நடிக்கும் ‘லேடிஸ் ஹாஸ்டல் ‘படத்தின் தொடக்க விழா

Next Post

நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம்

Next Post
எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள் அதிபர்கள் | வடக்கு மாகாண ஆளுநர்

நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures