Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லங்கா பிறீமியர் லீக் அணி உரிமையாளர் ஒருவர் கைது

May 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

பிரித்தானிய பிரஜையான பங்களாதேஷி ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான அவர், லங்கா பிறீமியர் லீக் அணி ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டத்துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் விசாரணைப் பிரிவினராலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

விடுதலைப் புலிகளை நினைவேந்த அனுமதித்தது கோழைத்தனம்…! கம்மன்பில சீற்றம்

Next Post

உரிய நடவடிக்கை எடுங்கள் | ஹர்ஷ டி சில்வா சபாநாயகரிடம் வலியுறுத்தல்

Next Post
இலங்கையில் கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் இன்றைய பெறுமதி! 

உரிய நடவடிக்கை எடுங்கள் | ஹர்ஷ டி சில்வா சபாநாயகரிடம் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures