Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா? | ரணில் விளக்கம்

March 22, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்றஎதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.

எனது நோக்கம் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதல்ல ராஜபக்சாக்களை காப்பாற்றுவதே என அவர்கள் – எதிர்கட்சியினர் தெரிவித்தனர் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நான் இலங்கை நெருக்கடியான பாதையை கடக்க உதவவில்லை நாமல் ராஜபக்சவை பாதுகாப்பாக அழைத்து செல்வதே எனது நோக்கம் எனவும்எதிர்கட்சியினர் தெரிவித்தனர் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் இலங்கையின் பொருளாதாரத்திற்கு புத்துயுர் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளது எனதெரிவித்துள்ள ஜனாதிபதி எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

எழிலன் வழக்கிற்கு மீண்டும் தவணை | இராணுவ தரப்பில் சட்டத்தரணி மாத்திரமே பிரசன்னம்

Next Post

லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற பின் மற்றொருவரை மனைவி திருமணம்

Next Post
இளம் வயது திருமணம்; கைது செய்த பொலிஸ்!

லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற பின் மற்றொருவரை மனைவி திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures