Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

March 5, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டம்

ரயில்வே தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (5) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் உட்பட பல ரயில்வே தொழிற்சங்கங்கள் கைவிட்டதாக  லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பின் பிரதான பிரச்சினையான பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைக்கு அமைச்சரவை தீர்வை வழங்கியதால் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Previous Post

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவித்து விடுதலை!   

Next Post

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபாலட்டைகள்!

Next Post
ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபாலட்டைகள்!

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபாலட்டைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures