Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயிலில் செல்பி எடுத்த சிறுவன் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி

April 23, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புகையிரத சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் |புகையிரத ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை !

கொழும்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயிலில் 15 வயதுடைய சிறுவன் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதம் செல்லும் போது செல்பி எடுக்கச் சென்ற குறித்த சிறுவன், ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவன் அதே ரயிலில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டியில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீன நிறுவனம் குறித்து பலத்த சந்தேகம்

Next Post

EASY Entertaining Night 2023 | 50 விளம்பரதாரர்கள் கைகோர்ப்பு | இது அன்பு சாம்ராஜியம்

Next Post
நடிகை கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர்

EASY Entertaining Night 2023 | 50 விளம்பரதாரர்கள் கைகோர்ப்பு | இது அன்பு சாம்ராஜியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures